ரோஹித்த வீடு திரும்பினார்

Monday, 27 June 2016 - 19:42

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
கூட்டு எதிர்கட்சியினரால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சிகிச்சை பெற்று , இன்று மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்.

மருத்துவமனையில் இருந்து வௌியேறும் போது , மக்களுக்காக இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips