கூட்டு எதிர்கட்சியினரால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சிகிச்சை பெற்று , இன்று மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்.
மருத்துவமனையில் இருந்து வௌியேறும் போது , மக்களுக்காக இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் இருந்து வௌியேறும் போது , மக்களுக்காக இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
Follow US
Most Viewed Stories