14 பெண்கள் மீது குளவி தாக்குதல்!!

Wednesday, 27 July 2016 - 11:11

14+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21
மஸ்கெலிய - புரவுன்சிக் வத்தையில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டிருந்த பெண்கள் சிலர் குளவியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

14 பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 7 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கூடு ஒன்று கழைந்துள்ளமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய காவற்துறை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips