மஸ்கெலிய - புரவுன்சிக் வத்தையில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டிருந்த பெண்கள் சிலர் குளவியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
14 பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 7 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கூடு ஒன்று கழைந்துள்ளமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய காவற்துறை தெரிவித்துள்ளது.
14 பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 7 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கூடு ஒன்று கழைந்துள்ளமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய காவற்துறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories