போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது!!

Friday, 29 July 2016 - 13:07

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21%21
ஊருபொக்க - கிருகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், போலி நாணயத்தாள்களை தம் வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் நேற்றைய தினம் மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  கடுவத பிரதேசத்தினை சேர்ந்த 36 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips