உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை...

Friday, 29 July 2016 - 16:04

%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81++%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அது , ப்ரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதி குழுவினர் முன்னிலையிலாகும்.

இதன் போது மனுவை ஆராய்ந்த அவர்கள் குறித்த மனு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 திகதி வரை ஒத்திவைத்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips