கடுமையாக கடல் அரிப்புக்கு உள்ளாகுவதால் தற்போதைய நிலையில் ஒலுவில் கடற்கரையில் ஏற்படும் அழிவுகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறு கோரி ஒலுவில் பிரதேசவாசிகள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசவாசிகள் 500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது , அவர்களால் விசேட கடிதம் ஒன்று அட்டாளச்சேனை உதவி பிரதேச செயலாளர் டி.கே.எஸ் அத்தியக்ஷராஜ் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசவாசிகள் 500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது , அவர்களால் விசேட கடிதம் ஒன்று அட்டாளச்சேனை உதவி பிரதேச செயலாளர் டி.கே.எஸ் அத்தியக்ஷராஜ் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
Follow US
Most Viewed Stories