தீர்மானத்திற்காக காலம் நெருங்கிவிட்டது - துமிந்த திஸாநாயக்க

Friday, 29 July 2016 - 19:54

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் உரிய காலத்தில் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு - குரன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த தீர்மானத்திற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips