ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் உரிய காலத்தில் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு - குரன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானத்திற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.
நீர்கொழும்பு - குரன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானத்திற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.
Follow US
Most Viewed Stories