காலி - ஹபரதுவ தல்பே கடற் பிரதேசத்தில் நீராடச் சென்ற 3 வெளிநாட்டு இளைஞர்களில், இருவர் இலங்கை இளைஞர்கள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் நீராடச் சென்றுள்ளதுடன், பாதுகாப்பற்ற இடத்திற்கு சென்று நீராடியுள்ள நிலையில் அவர்கள் மூவரும் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்களில் இருவரை இலங்கை இளைஞர்கள் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மூன்று நபர்களையும் காபற்றியுள்ளதுடன், ஒருவர் கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
காணொளி இணைப்பு...
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் நீராடச் சென்றுள்ளதுடன், பாதுகாப்பற்ற இடத்திற்கு சென்று நீராடியுள்ள நிலையில் அவர்கள் மூவரும் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்களில் இருவரை இலங்கை இளைஞர்கள் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மூன்று நபர்களையும் காபற்றியுள்ளதுடன், ஒருவர் கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
காணொளி இணைப்பு...
Follow US
Most Viewed Stories