தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதற்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் ஏ ஏ பி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதற்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் ஏ ஏ பி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories