பாரவூர்த்தியுடன் மோதுண்ட உந்துருளி - ஒருவர் பலி

Sunday, 31 July 2016 - 10:06

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
காலி கொழும்பு பிரதான வீதியில் களுத்துறை பாலத்தின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்த்தி ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை களுத்துறை காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவர், 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உந்துருளியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips