2015ம் ஆண்டு சாதாரண தர பரீடச்சையில் விசேட சித்தியடைந்த நாட்டின் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 12 பேர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது , மாணவர்களின் திறமையை பாராட்டி பணப்பரிசு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக மடிக்கணணிகளும் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை , 11 வயதில் தகவல் தொழிநுட்பம் தொடர்பில் பீ.சீ.எஸ் பட்டப்படிப்பை முடித்த மற்றும் 9 வயதில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கிய இளவயது வலை வடிவமைப்பாளரான சிறுமியும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது , மாணவர்களின் திறமையை பாராட்டி பணப்பரிசு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக மடிக்கணணிகளும் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை , 11 வயதில் தகவல் தொழிநுட்பம் தொடர்பில் பீ.சீ.எஸ் பட்டப்படிப்பை முடித்த மற்றும் 9 வயதில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கிய இளவயது வலை வடிவமைப்பாளரான சிறுமியும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
Follow US
Most Viewed Stories