பெல்லன்வில ரஜமகா விகாரையில் நாளை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ள பெரஹெர காரணமாக பெல்லன்வில மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதி இலக்கம் 119 மஹரகம தெஹிவளை வீதியின் பொரலஸ்கமவ சந்தி வரை இவ்வாறு வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி இலக்கம் 119 மஹரகம தெஹிவளை வீதியின் பொரலஸ்கமவ சந்தி வரை இவ்வாறு வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories