பாதுக்க மலகல பிரதேசத்தில் கடந்த தினம் இடம்பெற்ற வாகன விபத்து பதிவாகியிருந்த சி.சி.டிவி காணொளியை காவற்துறைக்கு வழங்கியதை தொடர்ந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரின் அயலவர் உள்ளிட்ட சிலர் தமது வீட்டின் சி.சி.டி.வியை உடைத்து சேதப்படுத்துவதாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்திருப்பதாக வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இரவு நேரங்களில் சிலர் சி.சி.டி.வி பொருத்தப்பட்டிருக்கும் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டுவது அந்த சி.சி.டிவில் பதிவாகியிருந்தது.
அவரின் அயலவர் உள்ளிட்ட சிலர் தமது வீட்டின் சி.சி.டி.வியை உடைத்து சேதப்படுத்துவதாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்திருப்பதாக வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இரவு நேரங்களில் சிலர் சி.சி.டி.வி பொருத்தப்பட்டிருக்கும் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டுவது அந்த சி.சி.டிவில் பதிவாகியிருந்தது.
Follow US
Most Viewed Stories