கிர்கிஸ்தானிலுள்ள சீன தூதுவராலயத்திற்கு அருகாமையில் சிற்றூந்து தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டு தாக்குதலில் சிற்றூந்தின் சாரதி பலியானதாக கிர்கிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தற்கொலை குண்டு தாக்குதலில் சிற்றூந்தின் சாரதி பலியானதாக கிர்கிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Follow US
Most Viewed Stories