நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம், காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
அவர் முன்னாள் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக இருந்த போதும், அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கான இன்று அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
ஏற்கனவே அவர் இது தொடர்பில் கடந்த 14ம் திகதியும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான நிலையில், அப்போதும் 7 மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories