வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் பலி..

Monday, 26 September 2016 - 11:40

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
பேராதனை - ஹிந்தகல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றி பயணித்த பாரவூர்தியொன்று, குறித்த மாணவர் செலுத்திய உந்துருளியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர், இரத்தினபுரி புதிய நகர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips