கிளிநொச்சி - பளை - மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா 82 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரள கஞ்சா தொகையை இந்நாட்டிற்கு கொண்டு வந்தவர்களை கைதுசெய்வது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று முற்பகல் கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரள கஞ்சா தொகையை இந்நாட்டிற்கு கொண்டு வந்தவர்களை கைதுசெய்வது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories