கடல்சார் சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

Wednesday, 28 September 2016 - 16:10

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips