கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி யோசித ராஜபக்ஸவிற்கு சொந்தமானதாக கூறப்படும் தெஹிவளை - மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியின் அளவிடும் பணிகள் இன்று நிறைவடைந்தது.
நில அளவைத் திணைக்களம் மற்றும் காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவின் கண்காணிப்பின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த அளவீடு குறித்த அறிக்கையொன்றை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
நில அளவைத் திணைக்களம் மற்றும் காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவின் கண்காணிப்பின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த அளவீடு குறித்த அறிக்கையொன்றை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories