சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகளை தென்னாப்பிரிக்கா ஆரம்பித்துள்ளது.
அந்த நாட்டின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தென்னாப்பிரிக்காவின் ராஜதந்திரிகள், ஐக்கிய நடுகள் சபைக்கு அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்ரிக்க நாடுகளுக்கு எதிரான தன்மையை கடைபிடித்து வருவதாக தென்னாப்பிரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த சூடானின் யுத்தக்குற்றவாளி ஓமர் அல் பசீரை கைது செய்வதற்கு தென்னாப்பிரிக்கா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தென்னாப்பிரிக்காவின் ராஜதந்திரிகள், ஐக்கிய நடுகள் சபைக்கு அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்ரிக்க நாடுகளுக்கு எதிரான தன்மையை கடைபிடித்து வருவதாக தென்னாப்பிரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த சூடானின் யுத்தக்குற்றவாளி ஓமர் அல் பசீரை கைது செய்வதற்கு தென்னாப்பிரிக்கா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories