நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை களுத்துறை மாவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.
கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.
Follow US
Most Viewed Stories