கடந்த 3 நாட்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது சட்டவிரோத வலையினைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுப்பட்ட 56 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மன்னார், சிலாவத்துறை மற்றும் அரிப்பு போன்ற கடற்பிரதேசங்களிலேயே கடற்படையினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கடற்றொழில் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட 18 படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார், சிலாவத்துறை மற்றும் அரிப்பு போன்ற கடற்பிரதேசங்களிலேயே கடற்படையினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கடற்றொழில் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட 18 படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Follow US
Most Viewed Stories