மட்டகளப்பில் உந்துருளி விபத்தில் 2 பேர் பலி..

Sunday, 23 October 2016 - 10:37

%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
மட்டகளப்பு - ஏறாவூர் வீதியின் சதுருகொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 2 பேர் உயிழந்துள்ளனர்.

உந்துருளியானது காட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிழந்தவர்கள் 17 வயதுடைய ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips