விபத்தில் காயமடைந்த காவற்துறை அதிகாரி உயிரிழந்தார்..

Sunday, 04 December 2016 - 16:09

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த காவற்துறை அதிகாரி இன்று உயிரிழந்தார்.

கடந்த 2ஆம் திகதி குற்ற செயலில் ஈடுப்பட்ட ஒருவரை கைது செய்து அழைத்து செல்லும் வழியில் அவர்கள் பயணித்த காவற்துறை கெப்ரக வாகனம் மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது காயமடைந்த காவற்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் தம்பலகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 44 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips