இந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கல்முனையில் சுமார் 564 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வலயத்திலேயே இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வலயத்திலேயே இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories