மருதானை – முதலாவது வீதி ஹோட்டல் ஒன்றின் முன்னாள் போதை மாத்திரை தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை சிறப்பு படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ஆப்பிள் என பெயரிடப்பட்டுள்ள 800 மாத்திரைகள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவற்துறை சிறப்பு படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ஆப்பிள் என பெயரிடப்பட்டுள்ள 800 மாத்திரைகள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Follow US
Most Viewed Stories