காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவை சட்டரீதியாக்கி தமது ஆட்சியின் கீழ் எதிர்வரும் காலத்தில் நடாத்தி செல்லவுள்ளதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories