இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து சரிவை எதிர் நோக்கியது.
பின்னர் ஜோடி சேர்ந்த டோனி மற்றும் யுவராஜ் சிங்கும் அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அணி சார்பாக யுவராஜ் சிங் 150 ஓட்டங்களை பெற்று கொடுத்துள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக 150 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
மேலும் டோனி 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து சரிவை எதிர் நோக்கியது.
பின்னர் ஜோடி சேர்ந்த டோனி மற்றும் யுவராஜ் சிங்கும் அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அணி சார்பாக யுவராஜ் சிங் 150 ஓட்டங்களை பெற்று கொடுத்துள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக 150 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
மேலும் டோனி 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories