மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories