இத்தாலியில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து ஒன்று வீதியில் உள்ள சுவர் ஒன்றில் மோதுண்டதினால் ஏற்பட்ட தீவிபத்தில் 16 மாணவர்கள் பலியாகினர்.
இத்தாலியின் வெரோனா நகரத்தின் அருகாமையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் போது மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் அதிகளவில் அங்கேரிய நாட்டு மாணவர்களே பயணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 14 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் வெரோனா நகரத்தின் அருகாமையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் போது மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் அதிகளவில் அங்கேரிய நாட்டு மாணவர்களே பயணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 14 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories