கொழும்பில் கோட்டையில் இருந்து மாத்தளை வரை கடுகதி தொடருந்து ஒன்றை சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புதிய கடுகதி தொடரூந்தை வார இறுதியில் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வெள்ளிக்கிழமை பகல் 2.20 க்கு கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கி குறித்த தொடருந்து புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் குறித்த தொடருந்து மாத்தளையில் இருந்து காலை 6.40 க்கு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புதிய கடுகதி தொடரூந்தை வார இறுதியில் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வெள்ளிக்கிழமை பகல் 2.20 க்கு கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கி குறித்த தொடருந்து புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் குறித்த தொடருந்து மாத்தளையில் இருந்து காலை 6.40 க்கு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories