சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை தோற்றுவிப்பதற்கான முதல் கட்டத்தினை, இந்த வருடத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்தள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுடன் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
பதுளை - கொட்டகொட பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
பதுளை - கொட்டகொட பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories