பொலன்னறுவ - வெலிகந்த பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மனம்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த இளைஞர் புகையிரத வீதியில் அருகாமையில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்துடன் மோதுண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்துள்ளது.
மனம்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த இளைஞர் புகையிரத வீதியில் அருகாமையில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்துடன் மோதுண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்துள்ளது.
Follow US
Most Viewed Stories