தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என ஓ.பன்னீர்ச் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்ற வாக்கெடுப்பின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பானது ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கருத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
சட்டமன்ற வாக்கெடுப்பின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பானது ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கருத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
Follow US
Most Viewed Stories