கட்டுகஸ்தொடை பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு பொல்கொல்லை - கடுகஸ்தொடை வீதி, தொரகமுவ சந்தியில் உந்துருளி மற்றும் சிற்றூந்து ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞர்கள் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பொல்கொல்லை - கடுகஸ்தொடை வீதி, தொரகமுவ சந்தியில் உந்துருளி மற்றும் சிற்றூந்து ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞர்கள் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories