சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடிய அவதானம் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடிய அவதானம் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories