டொலருக்கு ஒப்பீடாக ரூபாவின் பெறுமதியின் சரிவை தடுப்பதற்காக அரசாங்கம் 4 ஆயிரத்து 331 மில்லியன் டொலரை விற்பனை செய்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories