வடகொரியாவுக்கான தமது ராஜதந்திரியை மலேசியா மீள அழைத்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜொங் நம் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
அவர் விசமேற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த கொலை வடகொரியாவினாலேயே புரியப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மலேசியா, வடகெரியாவுக்கான தமது தூதுவரை மீள அழைத்துள்ளது.
அத்துடன் மலேசியாவில் உள்ள வடகொரிய தூதுவருக்கும் ராஜாங்க அழைப்பு விடுத்து விளக்கம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories