தேநீர் கோப்பைகளுடன் சீன பிரஜை கைது...

Thursday, 23 February 2017 - 10:17

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
பெறுமதியான மரத்தின் பலகையில் உருவாக்கப்பட்ட 16 தேநீர் கோப்பைகளை சீனாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட சீன பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 33 வயதான குறித்த சீன பிரஜை இந் நாட்டில் இருந்து கொண்டு செல்ல முற்பட்ட தேநீர் கோப்பைகளின் பெறுமதி ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தின் அதிகாரியொருவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பொருளை பறிமுதல் செய்த சுங்கப் பிரிவு, பின்னர் சந்தேக நபரை விடுவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips