பகிடிவதை தொடர்பில் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர செயல்பட்டால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம - தெபரவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம - தெபரவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories