பகிடிவதையை தடுக்க புதிய சட்டம்? - ஜே.வி.பி பூரண ஆதரவு...

Friday, 24 February 2017 - 20:08

%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3F+-+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...
பகிடிவதை தொடர்பில் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர செயல்பட்டால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம - தெபரவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips