இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவன் தந்தையாகியுள்ளான்.
17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும் (Precocious puberty) காரணமாகும்.
அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதால், இது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.
இச்சிறுவன், மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன் தான் அந்த பெண் குழந்தைக்கு காரணம் என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில், POCSO (The Protection of Children From Sexual Offences) சட்டத்தின் கீழ் போலீசார் இச்சிறுவனை கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும் (Precocious puberty) காரணமாகும்.
அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதால், இது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.
இச்சிறுவன், மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன் தான் அந்த பெண் குழந்தைக்கு காரணம் என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில், POCSO (The Protection of Children From Sexual Offences) சட்டத்தின் கீழ் போலீசார் இச்சிறுவனை கைது செய்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories