இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை முறைப்பாடு செய்ய வேண்டும்..

Friday, 24 March 2017 - 14:43

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையானது, ஐக்கிய நாடுகளின் பொதுசபையிடமும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமும் முறைப்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராம்தாஸ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இனப்படுகொலைகள் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள், மீதான தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை மீது முறைப்பாடு செய்யப்பட வேண்டும்.

அத்துடன் போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.

இது ஜெனீவா பிரேரணையின் ஊடாக வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு எதிரானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips