இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது..

Saturday, 25 March 2017 - 11:55

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிக்கடை காவற்துறை அதிகாரிகளை தவிர்த்து பாணந்துறை, நீர்கொழும்பு, களனி, மற்றும் கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா போன்ற பிரதேச காவற்துறை அதிகாரிகள் மற்றும் காவற்துறை அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களே  இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips