அரசாங்கம் நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
வெலிவேரிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் எவ்வாளவு காலம் செல்லமுடியும் என அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் காலத்துக்கு காலம் நடைப்பெற்றது.
எனினும் தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டுவருகின்றன.
தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடியானது உலகில் வேறு எங்கும் இடம்பெற்றிருக்காது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தின் மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
வெலிவேரிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் எவ்வாளவு காலம் செல்லமுடியும் என அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் காலத்துக்கு காலம் நடைப்பெற்றது.
எனினும் தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டுவருகின்றன.
தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடியானது உலகில் வேறு எங்கும் இடம்பெற்றிருக்காது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தின் மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
Follow US
Most Viewed Stories