உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த வெற்றியொன்றை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சி இரண்டு தேசிய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.
இதனை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
அவர்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றனர்.
எனவே எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எந்த தேர்தல் முறையில் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொண்டு வெற்றிபெற தயாராகவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சி இரண்டு தேசிய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.
இதனை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
அவர்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றனர்.
எனவே எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எந்த தேர்தல் முறையில் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொண்டு வெற்றிபெற தயாராகவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories