இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள கண்டி மஹமாயா மகளிர் கல்லூரியின் சமிந்தி மன்திலிணி முனசிங்க மாணவி , தான் உயர் கல்வியில் விஞ்ஞான பிரிவை தேர்வு செய்து மருத்துவராக ஆக போவதாக கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் , கராத்தே போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ள தான் , வௌி ஆசிரியர்களிடம் கல்வி கற்றதாக தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் , கராத்தே போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ள தான் , வௌி ஆசிரியர்களிடம் கல்வி கற்றதாக தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories