கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் தோற்றிய 673 பேரில் 668 பேர் சித்தி பெற்றுள்ளதாக அந்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது க.பொ.த சாதாரண தர பரீட்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையில் 63 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன் 87 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ள அதேவேளை 88 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலதிக விபரங்கள் காணொளியில்..
குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது க.பொ.த சாதாரண தர பரீட்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையில் 63 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன் 87 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ள அதேவேளை 88 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலதிக விபரங்கள் காணொளியில்..
Follow US
Most Viewed Stories