கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை!

Wednesday, 29 March 2017 - 18:25

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21
பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரை கூரிய ஆயுத்தால் தாக்கியுள்ள நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 14 வருடங்களாக நீண்ட வழங்கு விசாரணைகளுக்கு உள்ளான நிலையிலேயே  இந்த தீர்ப்பு பாணந்துறை மேல் நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips