ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார் Brianna Rollins நகரத்தில் நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டு வெளியேறிய இரணுவத்தினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டதாகவும், அவர்களுள் 7 பேர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும் ஆப்கான் பாதுகாப்பு பிரிவு ஊடகப் வஸீரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஞ்சிய 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார் Brianna Rollins நகரத்தில் நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டு வெளியேறிய இரணுவத்தினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டதாகவும், அவர்களுள் 7 பேர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும் ஆப்கான் பாதுகாப்பு பிரிவு ஊடகப் வஸீரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஞ்சிய 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories