லுணுகல காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் காவற்துறை பரிசோதகர் ஒருவர் சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த காவற்துறை பரிசோதகர் ,காவல் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியதாக முறைப்பாடொன்றை தாக்கல் செய்து விட்டு இவ்வாறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
எவ்வாறாயினும் , லுணுகல காவல் நிலைய பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில் , பொறுப்பதிகாரி குறித்த காவற்துறை பரிசோதகரை தூற்றியதாகவும் , அவரை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த காவற்துறை பரிசோதகர் ,காவல் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியதாக முறைப்பாடொன்றை தாக்கல் செய்து விட்டு இவ்வாறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
எவ்வாறாயினும் , லுணுகல காவல் நிலைய பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில் , பொறுப்பதிகாரி குறித்த காவற்துறை பரிசோதகரை தூற்றியதாகவும் , அவரை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories