வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டது.
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு நீதி கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மன்னார் ,கிளிநொச்சி , முல்லைத்தீவு , திருகோணமலை , மட்டக்களப்பு , வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலும் வவுனியாவிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் எ9 வீதியை மறைத்து போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்....
மட்டக்களப்பு....
திருகோணமலை....
யாழ்ப்பாணம்....
மட்டக்களப்பு....
திருகோணமலை....
Follow US
Most Viewed Stories