வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டது...படங்கள்

Thursday, 27 April 2017 - 18:55

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டது.
 
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு நீதி கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
 
இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மன்னார் ,கிளிநொச்சி , முல்லைத்தீவு , திருகோணமலை , மட்டக்களப்பு , வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன.
 
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலும் வவுனியாவிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் எ9 வீதியை மறைத்து போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம்....










மட்டக்களப்பு....















திருகோணமலை....














Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips